தமிழ்திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்த
29 வயதில் சினிமாவில் உச்சம்தொட்டு
49 வயதிலேயே மரணமடைத்தவர்.
புகழின் உச்சத்தில் இருக்கும் போது எப்படி இருக்கக்கூடாது
என்பதற்கு இவரது வாழ்வு எடுத்துக்காட்டு...
110பவுன்தங்கத்தாலான தட்டில் சாப்பிட்ட இவர்
லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் சிக்கி சிறைசென்று
இரண்டரையாண்டுகளுக்கு பிறகு விடுதலையாகி
வெளிவந்தபோது திரையுலகில் இவருடைய இடம் பறிபோயிருந்தது.
தங்கத்தட்டில் உணவருத்தியவர் இறுதிக்காலத்தில்
மூன்றுவேளை உணவுக்கு எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தார்
என்பதே இவரது வாழ்க்கை
பணம் மற்றும் புகழின் போதையில் ஆடுவோருக்கு சொல்லும் பாடம்...
No comments:
Post a Comment